Sunday, October 28, 2007

நிலவில் கண்ட சாயிபாபாவின் விஸ்வ விராட் ஸ்வரூப தரிசனம்




மேல் விவரங்களுக்கு இங்கே பாருங்கள்: http://www.saibabaofindia.com/news4oct_sai_baba.htm

6 comments:

SurveySan said...

இந்த மாதிரி எல்லாம் படம் காட்டறதாலதான், எல்லா பயலும் மாஞ்சு மாஞ்சு கிண்டல் பண்றான்.

என்ன சார் இதெல்லாம்?

இந்த படத்தை போட்டிருக்கும் நீங்கள் இதை 'உண்மை' என்று நம்புறீங்களா?

;)

SurveySan said...

உங்க நம்பிக்கை உங்களுக்கு என் நம்பிக்கை எனக்குன்னு ஸைலண்டா நானும் போயிருக்கலாம் - ஆனா, இதை பொதுவில் வைத்ததால், விமர்சனம் செய்தேன்.

புரிந்துணர்வுடன் கூடிய ஒத்துழைப்புக்கு நன்னி :)

Anonymous said...

நீங்க பாபாவை புகழ்கிரீர்களா இல்லை ஓட்டரீங்களா? இது வஞ்சபுகழ்ச்சியனி மாதிரித்தான் தெரியுது

Nakkiran said...

கடவுளை நம்புங்கள்.. உங்களுக்கும், கடவுளுக்கும் உண்மையாய் இருங்கள்... ஆனால் இது போல் ஸ்டண்ட் அடிக்காதீர்...

என்னவோ போங்க.. எப்படியோ போங்க.. அடுத்தவனை இம்சை பண்ணாதவரை எது வேண்டுமானாலும் நம்பிக்கொள்ளவும்.

Anonymous said...

இது முற்றிலும் உண்மை. நான் கடந்த பௌர்ணமியில் பாபாவை பார்த்தேன. தூய‌ உள்ள‌ம் ப‌டைத்த‌வ‌ர்க‌ளுக்கு இறைவ‌ன் த‌ரிச‌ன‌ம் த‌ருவான்.


முக‌மது பாட்ஷா

Anonymous said...

ஃபோட்டோஷாப் இருந்தா நாளைக்கு நான் கூட என்படத்த நிலவில காட்டலாமே. சலனப்பட ஆதாரம் ஏதும் இருக்கா?

அப்புறம் முதல் படத்துல ஒண்ணும் தெரியலையே?