
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ஒரு வறண்ட பிரதேசம். நம் இராமநாதபுரம் மாவட்டம் போல். அந்த மாவட்டத்தில் இப்போது சத்யசாயிபாபாவின் கருணையினால் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்கிறது. அதன் வரலாறு அறிய இந்த ஒலி ஒளிப் படத்தைப் பாருங்கள்.