Monday, January 22, 2007

வணக்கம்

அன்பு தமிழ்மக்களே. அன்பு சாயிபக்தர்களே. இறைவனின் அவதாரம் என பல்லாயிரக்கணக்கான உலக மக்களால் வணங்கப்படும் சத்ய சாயி பாபாவைப் பற்றிய ஒலி ஒளிப் படங்களை இந்தே பதிக்க விரும்புகிறேன். சாயிபக்தர்களும் மற்றவர்களும் வந்து படித்தும் பார்த்தும் தங்கள் கருத்துகளைச் சொல்லியும் இறையருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் ஆதரவை எதிர்நோக்கி சுவாமியின் மலர்ப்பாதங்களை வணங்கித் தொடங்குகிறேன்.

அன்பன்,
ஒரு சாயிபக்தன்

No comments: