Wednesday, January 24, 2007

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் சாயி பக்தர்கள்


புட்டபர்த்தியிலும் பெங்களூருவிலும் அனந்தபூரிலும் இன்னும் மற்ற இடங்களிலும் இருக்கும் சத்ய சாயி கல்லூரிகள் கல்வி முறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல முன்னுதாரணங்களாக இருக்கின்றன. சத்ய சாயி கல்வி நிலையங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் கட்டப்பட்டு நல்ல முறையில் ஏழை எளியவர்களுக்கு இலவசக் கல்வியை தரமானக் கல்வியை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அமீரகம் முதற்கொண்டு பல நாடுகளிலும் சத்ய சாயி கல்வி முறையின் அடிப்படையில் இருக்கும் கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஒலி ஒளிப் படத்தில் சத்ய சாயி கல்லூரியின் மாணவர்கள் சுவாமியின் போதனைகளை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதைக் காட்டுகிறார்கள். ஒரு பானைச் சோற்றுக்கு இந்த ஒரு சோறு பதம்.

No comments: